நீதிபதி வீட்டில் ₹15 கோடி பணம்! யஷ்வந்த் வர்மா மீது கடும் குற்றச்சாட்டுகள் – பதவிநீக்கம் பரிந்துரை

நீதிபதி வீட்டில் ₹15 கோடி பணம்! யஷ்வந்த் வர்மா மீது கடும் குற்றச்சாட்டுகள் – பதவிநீக்கம் பரிந்துரை

Jun 21, 2025

டெல்லி : டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், மார்ச் 14 அன்று ஹோலி பண்டிகை நாளில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது சேமிப்பு அறையில் கட்டுக்கட்டாக கணக்கிலிடப்படாத ₹15 கோடிக்கு மேற்பட்ட பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். தீ விபத்திலும்

Read More
கணக்கில் வராத பணம் விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது!

கணக்கில் வராத பணம் விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது!

May 22, 2025

மார்ச் மாதம் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரான வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பராவிடம்,

Read More