என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?
Jun 21, 2025
மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… ! ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது.
Recent Posts
- சென்னை மெட்ரோ விரிவாக்கம்: ஓராண்டாக முடங்கியுள்ள கிளாம்பாக்கம் வழித்தடம்!
- அகமதாபாத் கள்ளநோட்டு மோசடி: ChatGPT மூலம் 500 ரூபாய் நோட்டுகள் தயாரிப்பு!
- 2027: இணையத்தில் மனிதர்களை விட ஏஐ பாட்களே அதிகமாகும்! – கிளவுட்ஃபிளேர் எச்சரிக்கை
- தமிழ்நாடு 2030: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வளர்ச்சித் திட்டங்கள்!
- “தணிக்கை என்பது தவறு!” – ‘Censor’ சொல்லைத் தவிர்க்க கமல்ஹாசன் வேண்டுகோள்
Recent Comments
No comments to show.
