உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி: சட்டத்தின் மாண்பும் சனாதன உணர்வுகளும்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி: சட்டத்தின் மாண்பும் சனாதன உணர்வுகளும்!

Oct 6, 2025

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது இன்று (அக்டோபர் 6, 2025) நீதிமன்ற அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி, நாட்டின் நீதித்துறையின் மாண்பு குறித்த தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி அளித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் ராகேஷ் கிருஷ்ன் என்பவரால் இந்தச் சம்பவம்

Read More