விஜய் வீட்டில் பதுங்கிய இளைஞர்: நடந்தது என்ன?
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் விஜய்யின் பங்களாவிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர், மொட்டை மாடியில் பதுங்கியிருந்த நிலையில் பாதுகாவலர்களால் பிடிபட்டார். விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்ததையடுத்து, அவர் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். பரபரப்பு சம்பவம் நேற்று முன்தினம் மாலை, நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்குள் திடீரென ஒரு இளைஞர் நுழைந்தார். பாதுகாவலர்களின்
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி ‘ட்ரோல்’ செய்யப்பட்ட தமிழ் சினிமா படங்கள்:
ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன், சமூக வலைதளங்களில் அது குறித்த எதிர்பார்ப்புகள் உச்சத்தை எட்டும். ஆனால், அதே படம் வெளியான பிறகு எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தால், அதே சமூக வலைதளங்களில் அது கடுமையான கேலிக்கும், எதிர்மறை விமர்சனங்களுக்கும் உள்ளாகும். சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், அதன்
விஜய்: ‘எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது’ – தவெக தலைவர் விஜய் !
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிர்ப்புத் தெரிவித்துப் பேரணி சென்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும்” இந்த நடவடிக்கை குறித்துத் தனது கட்சிதான் முதன்முதலாகக் குரல் கொடுத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ராகுல் காந்தி தலைமையிலான பேரணி மற்றும்
தக் லைஃஃப் தடை விவகாரத்தில் புதிய சிக்கல் : ‘ஜனநாயகன்’ படத்துக்கும் சிக்கல் – விஜய்க்கு அரசியல் அழுத்தம்?
சென்னை: முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தன் புதிய திரைப்படமான ‘தக் லைஃஃப்’ வெளியீட்டை முன்னிட்டு நடந்த இசை வெளியீட்டு விழாவில், “தமிழிலிருந்து கன்னடம் உருவானது” என பேசியதாக கூறியுள்ளார். இந்த கூற்றுகள் கர்நாடகாவில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தி உள்ளன. கன்னட மொழியையும், அதன் பேசும் மக்களையும் இழிவுபடுத்தியதாகக் கருதி, கர்நாடகத்தில் பல்வேறு அமைப்புகள்
விஜய் மற்றும் உதயாவால் கோவையில் பரபரப்பு – திமுக கொடி சேதம், தவெக நிர்வாகிகள் மீது புகார் பதிவு!
கோவை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவை வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் ரோடு ஷோ நடத்தியது போலவே, உதயநிதி ஸ்டாலினும் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அவிநாசி சாலை முழுவதும் இரு கட்சிகளின் கொடிகளே நிறைந்திருந்தன. ஏற்கனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது போலீஸார்
ஷூட்டிங் ஸ்பாட்ல எழுதி தந்ததை விஜய் படிக்கிறாரு.. எத்தனை தொகுதி இருக்குனு கூட தெரில! அண்ணாமலை தாக்கு
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் எத்தனை தொகுதிகள் உள்ளது என்பது கூட தெரியாத தலைவர்களே தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேசுவதாகச் சாடினார். மேலும், விஜய் சினிமா ஷூட்டிங் டயலாக்கை படிப்பதாக விமர்சித்த அண்ணாமலை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் சாடினார். தொகுதி மறுசீரமைப்பு
பாஜகவின் ஹிட்டென் அஜெண்டாவுக்கு பலியான விஜய்
சினிமாவிலும் அரசியலிலும் நுழைவதற்கு எந்த தகுதியோ திறமையோ தேவையில்லை. ஆனால் நீடித்து நிலைக்க தம்மை பயன்படுத்துகிறவர்களை உணர்ந்து சரியான நபர்களுடன் களத்தில் நிற்க வேண்டும். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அரசியலை செய்துவரும் பாஜகவின் ஹிட்டென் அஜெண்டா அரசியல் வலையில் விழுந்திருப்பது அவரது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்ததே
தனது எஜமானர் போலவே ரோட் ஷோ நடத்தி இயற்கை வளத்தை பாதுகாத்த பனையூர் பண்ணையார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினரை சந்திக்கப் போவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இன்று விஜய் அங்கு போராடி வரும் மக்கள் யாரையும் நேரடியாக சந்திக்காமல் தன்னுடைய கேரவனில் நின்றபடியே சினிமா வசனங்களை பேசி பரந்தூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது எஜமானர் மோடியின்
பெரியாரும், பெரியாரிஸ்டுகளும் இந்த மண்ணில் இருப்பதா வேண்டாமா என்கின்ற மானப் பிரச்சனை இது – சீமான்
வெறுப்பிலும், விரக்தியிலும் இருக்கும் பெரியாரிய தோழர்களுக்கு இந்த நம்பிக்கை கூடவா கொடுக்க முடியாது..!? தொடர்ந்து திராவிடத்தையும் தந்தை பெரியாரையும் அவதூறு பரப்பி வரும் சீமான் என்கின்ற கோமாளி தற்போது ஒரு படி மேலே சென்று பேசுவதற்கு பதில் கதறிக் கொண்டிருக்கிறார். ஆம், இப்போது திடீர் என்று புத்தி பேதலித்து முன்னுக்குப் பின் முரனாக, யார் யாரோடு புணர வேண்டும் என்று
