வேங்கை வயல் வழக்கில் 2-வது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்; கிராமத்தைச் சுற்றி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்படுகின்றனர்!
Jan 26, 2025
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனைக் கண்டித்து இரண்டாவது நாளாக வேங்கைவயல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு
Recent Posts
- ராகுல் காந்தி ‘அணு குண்டு’ ஆதாரம்: பாஜக-வுக்காக ‘வாக்கு திருட்டு’ – தேர்தல் ஆணையம் மீது பகீர் குற்றச்சாட்டு!
- டிரம்ப் வரிகளின் இறுதி எச்சரிக்கை: இந்தியாவின் மூலோபாய ஒற்றுமைக்கான தருணம் !
- “இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டது!” – டிரம்ப் விமர்சனத்தை ஆவேசமாக ஆதரித்த ராகுல் காந்தி!
- நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசம்: ‘ஆபரேஷன் சிந்தூர் ஒரு பிம்ப அரசியல் நாடகம்!’
- நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆவேச உரை: பாதுகாப்பு, வரலாறு, வெளியுறவுக் கொள்கை மீது சரமாரி கேள்விகள்!
Recent Comments
No comments to show.