ஆளுநர் விவகாரத்தில் தவெக அரசு சமரசம் செய்துவிட்டது – ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்
ஆளுநர் தொடர்பான விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தற்போதைய தமிழக அரசு முழுமையாக பாதுகாக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை முந்தைய திமுக அரசு நிலைநாட்டியது. ஆனால், தற்போதைய தவெக அரசு சமரசம் செய்துவிட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசுக்கும்
பஹல்காம் பரிதாபம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை!
சென்னை: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
(TVK) விஜய், அம்பேத்கர் நூல் வெளியிடுகிறார்; நிகழ்ச்சியில் பங்கேற்பது அரசியல் வாய்ப்பாக பார்க்கப்படும் என்பதால் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு.
தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் மற்றும் நடிகர் விஜய், டிசம்பர் 6 அன்று அம்பேத்கர் மறைவு நாளை முன்னிட்டு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குறித்து எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிடத் தயாராக உள்ளார். இந்த புத்தகம், தமிழ் இதழ் விகடன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) துணைத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் ஆய்வுக்குழு வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் இணைந்து
