உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரியின் பதிலில் பல முறைகேடுகள்
புது டெல்லி: ஆகஸ்ட் 7 அன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கர்நாடகாவில் நடந்த 2024 மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தேர்தல் ஆணையம் மீது ‘வாக்குத் திருட்டு’ மற்றும் ‘கிரிமினல் மோசடி’ என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ராகுல் காந்தி தனது விளக்கத்தில், ஆதித்யா