மறக்கப்பட்ட நில உரிமைப் போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர்: 226 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
Nov 5, 2025
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு என்பது வெறுமனே மன்னர்களின் சரித்திரமும், அரசியல் மாற்றங்களும் மட்டுமல்ல; மாறாக, மண்ணின் மைந்தர்களின் சமூக நீதிப் போராட்டங்கள் மற்றும் நில உரிமைக்கான குரல்கள் அடங்கிய ஒரு நீண்ட அவைதீக மரபும் அதில் பொதிந்துள்ளது. அந்த மாற்றுச் சிந்தனை மரபில், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் என்ற ஆளுமையின் பெயர் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்ட ஒரு முன்னோடியாகத்
Recent Posts
- விபத்தா அல்லது சதியா? கொல்கத்தாவில் 4,000 இவிஎம் இயந்திரங்கள் எரிந்து சாம்பல்! பாஜாக வெற்றி பெற்ற 1 மாதத்தில் கொளுந்துவிட்டு எரியும் விவாதம்!
- கேரளாவில் பரவும் ஷிகெல்லா பாக்டீரியா வைரஸ்! வயநாட்டில் மேலும் 7 மாணவர்களுக்குப் பாதிப்பு! தீவிரக் கண்காணிப்பில் சுகாதாரத்துறை!
- முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டிய சோபா மாடல் அரசு! முதல்வர் விஜயை வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின் அதிரடி சாடல்!
- விவசாயிகளுக்கு ஜாக்பாட்! ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
- இந்து – முஸ்லிம் அரசியலை நிறுத்துங்க! வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துங்க! காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் திப்கே அதிரடி முழக்கம்!
