மாட்டிக் கொண்டாரா பெரியார்? பெரியாரின் “உறவு முறை” – சர்வ காலத்திற்குமானதா?

மாட்டிக் கொண்டாரா பெரியார்? பெரியாரின் “உறவு முறை” – சர்வ காலத்திற்குமானதா?

Feb 1, 2025

பெரியாரின் ”உறவு முறை” கட்டுரையில் இடம்பெற்றுள்ள சமயோசிதம் என்ற சொல்லை சீமானின் தம்பிகள் (அண்ணன்கள் உட்பட) பெரிதும் நம்பியுள்ளார்கள். இந்தச் சொல்லின் பொருள் தாய் அக்காள் தங்கை மகள் என்று யாரிடம் வேண்டுமானாலும் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கான அறிவுரைதான் என்று அவர்கள் பொது வெளியில் வற்புறுத்தக் கண்டோம். சமயோசிதம் என்பதன் தமிழ் விளக்கம் பற்றியெல்லாம் அன்பர்கள் எழுதியுள்ளார்கள். ஒற்றைச் சொல்

Read More