அமெரிக்க தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தி திட்டம் அழிக்கப்படவில்லை – உளவுத்துறை மதிப்பீடு
அமெரிக்கா ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை (Fordow, Natanz, Isfahan) கடந்த வாரம் வான் வழித் தாக்குதல்களில் குறிவைத்து தாக்கியிருந்தாலும், ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றாக அழிக்கப்படவில்லை என்று ஆரம்பகால பென்டகன் உளவுத்துறை மதிப்பீடு கூறுகிறது. அழிவுக்கு உள்ளாகாத யுரேனியம் கையிருப்பு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் மதிப்பீட்டின்படி, ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பின் பெரும்பகுதி தாக்குதல்களுக்கு முன் வேறு