போர் நிறுத்தம் சாத்தியமா? ரஷ்யா-உக்ரைன் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது!
இஸ்தான்புல்: ரஷ்யா-உக்ரைன் இடையே நீடித்துவரும் போருக்கு முடிவை காண அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இரு நாடுகளும் இன்று (ஜூன் 2) இரண்டாவது கட்ட நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன. 2022ம் ஆண்டு பிறகு, இருதரப்பும் நேரிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இதுவே முதன்முறையாகும். இந்த பேச்சுவார்த்தை, துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெறுகிறது. உக்ரைன்