காமராஜர், எளிமை, சமூக ஊடகம்: ஒரு பொம்மலாட்ட நிகழ்வு (puppet show) !
Jul 18, 2025
தோழர் திருச்சி சிவா ஆற்றிய உரையில் மிக சிறிய அளவிலான அதுவும் எந்த ஒரு உள் எண்ணமும் இல்லாமல் எதார்த்தமாக காமராஜருக்கு குளிரூட்டப்பட்ட ஏசி அறை தேவைப்பட்டது என்று கூறியது, ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டது. திராவிட இயக்கத்தவர்களும், காமராஜர் ஆதரவாளர்களும் பொம்மலாட்ட பொம்மைகளாக (puppets) பயன்படுத்தப்பட்டனர் தேர்தல் வியுக அமைப்பாளர்கள்
Recent Posts
- “திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்!” – மம்தா பானர்ஜி அணிக்குத் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!
- “11 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!” – தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை!
- “சாதிவாரி கணக்கெடுப்பைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்!” – பாமக தலைவர் அன்புமணி அதிரடி கோரிக்கை!
- “தேசிய அளவில் 3-வது அணி!” – மம்தா பானர்ஜியுடன் கனிமொழி எம்பி அதிரடி ஆலோசனை!
- “இடைத்தேர்தல் களம் சூடுபிடித்தது!” – மதுராந்தகம், தாராபுரத்தில் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை!
