தமிழகம் முழுவதும் TRB ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தொடங்கியது! 222 மையங்களில் 61,386 பேர் தேர்வு எழுதுகின்றனர்! நாளை நடக்கும் 2ஆம் தாள் முழு விபரம்!
Jul 4, 2026
தமிழகப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் மாபெரும் தகுதித் தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தாள் 1 இன்று தொடக்கம்; 222 மையங்களில் தேர்வர்கள் தீவிரமாகப் பங்கேற்பு! பள்ளிக்கல்வித் துறையின் நேரடி மேற்பார்வையில் இன்று தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வரும் முதல் தாள்
Recent Posts
- தென்மண்டலக் குழு மாநாடு: தலைவராக அமித் ஷா, துணைத் தலைவராக முதல்வர் விஜய் அறிவிப்பு!
- “மாணவர் உரிமைகளைப் பறிப்பதா?” – தவெக அரசைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய போராட்டம்!
- “இது வாய்ப்பூட்டு அறிக்கை!” – மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்கத் தடைக்கு நெல்சன் சேவியர் கண்டனம்!
- “சிறார்களுக்கான புதிய ChatGPT!” – OpenAI நிறுவனம் அறிமுகம் செய்த அதிரடி சேவை!
- “பால் கொள்முதல் விலை உயர்வு!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்பு!
