தமிழகம் முழுவதும் TRB ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தொடங்கியது! 222 மையங்களில் 61,386 பேர் தேர்வு எழுதுகின்றனர்! நாளை நடக்கும் 2ஆம் தாள் முழு விபரம்!
Jul 4, 2026
தமிழகப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் மாபெரும் தகுதித் தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தாள் 1 இன்று தொடக்கம்; 222 மையங்களில் தேர்வர்கள் தீவிரமாகப் பங்கேற்பு! பள்ளிக்கல்வித் துறையின் நேரடி மேற்பார்வையில் இன்று தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வரும் முதல் தாள்
Recent Posts
- அமைச்சர் மரிய வில்சனுக்குப் புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு! “ஜூலை 10ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும்!” – கொலை முயற்சி வழக்கில் அதிரடி திருப்பம்!
- தமிழக அரசியலில் புதிய பூகம்பம்! ஆளுநரிடம் பாஜக நயினார் நாகேந்திரன் அதிரடிப் புகார்! தவெக அமைச்சரவைக் கூட்ட விவகாரத்தில் வெள்ளை அறிக்கை கேட்கும் தமிழக பாஜகம்!
- “கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம் என்ற பேச்சு ஏற்புடையதல்ல!” – தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் (CPI) கடும் கண்டனம்!
- உயிரோடு விளையாடாதீர்கள்! யூடியூப் பார்த்து சுயமாக மருத்துவம் செய்ய வேண்டாம்! பிரபல நடிகை ராதிகா சரத்குமார் உருக்கமான வேண்டுகோள்!
- அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி சரிவு! எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனைக் கூட்டம்! கட்சித் தலைமைகளுடன் ராயப்பேட்டையில் மெகா மீட்டிங்!
