‘திருட்டுப் போகும் பொருட்களால்’ ரயில்வேக்கு ரூ.1 கோடி இழப்பு: அதிர்ச்சித் தகவல்!
இந்திய ரயில்வே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் போக்குவரத்து அமைப்பில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், பயணிகள் சிலரால் மேற்கொள்ளப்படும் திருட்டுகளால் ரயில்வே துறை பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகள், தலையணைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்படுவதால், ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்படுவதாக ஒரு அதிர்ச்சியான தகவல்
