விரைவு ரயிலில் புதுமண தம்பதிக்காக முதல் இரவு அறை அலங்காரம்: டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்
Jul 9, 2026
விரைவு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் உள்ள தனி அறையை புதுமண தம்பதிக்காக முதலிரவு அறையாக அலங்கரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் (TTE) மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில், முதல் வகுப்பு அறை பூக்கள் மற்றும் அலங்காரப் பொருட்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக
Recent Posts
- கரூரில் முதலமைச்சர் விஜய் அதிரடி! கூட்ட நெரிசலில் பலியான 31 பேரின் குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி ஆணைகள் வழங்கல்!
- “நாய்கூட மதிக்காதவர்கள் சமூக வலைதளங்களில் திட்டுகிறார்கள்!” – மிஸ்ஸிங் லிங்க் திட்ட விமர்சகர்களைச் சாடிய ஃபட்னாவிஸ்! மகாராஷ்டிராவில் வெடிக்கும் பெரும் அரசியல் போர்!
- மகப்பேறு வார்டில் முதல்வர் ஆய்வு: “விளம்பரம் தேடுவது நல்லதல்ல” – பாலபாரதி விமர்சனம்
- அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைப்பு
- சென்னையில் 162 மகளிர் பேருந்து சேவைகள் குறைப்பு? பயணிகள் அதிருப்தி
