கர்நாடகா செல்ல முடிவெடுத்தது ஏன்? – சட்டப்பேரவையில் உதயநிதி கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதில்!
காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்துச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். “ஒத்திவைப்புத் தீர்மானமும் நான்கு முக்கியக் காரணங்களும்!” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு! சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதன் விவரங்கள் இதோ: “தமிழ்நாடு விவசாயிகளின் வேதனைக்கு இந்த அரசு சரியான தீர்வைக் காண வேண்டும். இதற்காகவே
