விரைவு ரயிலில் புதுமண தம்பதிக்காக முதல் இரவு அறை அலங்காரம்: டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்
Jul 9, 2026
விரைவு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் உள்ள தனி அறையை புதுமண தம்பதிக்காக முதலிரவு அறையாக அலங்கரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் (TTE) மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில், முதல் வகுப்பு அறை பூக்கள் மற்றும் அலங்காரப் பொருட்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக
Recent Posts
- “நடுவர் மன்றத்தின் உத்தரவை நிராகரித்தது இந்தியா!” – சிந்து நதிநீர் விவகாரத்தில் அதிரடி!
- “இன்று 3 முக்கியத் துறைகள்!” – சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம்!
- “மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!” – தற்போதைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்!
- “2026-ன் மிகப்பெரிய காமெடி!” – முதல்வர் விஜய் குறித்து டிடிவி தினகரன் காரசாரம்!
- “CM விஜய் பெயரில் ஆன்லைன் மோசடி!” – இந்தூரில் சுருட்டிய சைபர் கும்பல் குறித்துப் புகார்!
