மாற்றுத்திறனாளி சபரிவர்மன் லாக்கப் படுகொலை? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி அறிக்கை! ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரிக்கை!

மாற்றுத்திறனாளி சபரிவர்மன் லாக்கப் படுகொலை? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி அறிக்கை! ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரிக்கை!

Jul 15, 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் உயிரிழந்த சம்பவத்திற்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்பொழுது தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குட்கா விற்றதாகக் கூறி ஜூலை 9 அன்று தென்தாமரைக் குளம் போலீஸாரால் சபரிவர்மன் கைது; கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த இளைஞர் உயிரிழந்த சோகம்! கன்னியாகுமரி

Read More