ஆண்டாள் நகரத்து ஆச்சாரம் மாய்ந்தது போதை பார்ப்பன ஆசாமிகளால் ..

ஆண்டாள் நகரத்து ஆச்சாரம் மாய்ந்தது போதை பார்ப்பன ஆசாமிகளால் ..

Jun 28, 2025

: ஸ்ரீவில்லிபுத்தூர் – ஆண்டாள் அன்னையின் வீடு…. அந்தப் பகுதி முழுவதும் அன்னையின் ராஜ்ஜியமே. பக்தி, பசுமை, பிராமணியம் எல்லாம் சேருந்த ஒரு “ஆர்தொடாக்ஸ் ஹோம்லி” நகர். ஆனா அந்த நகரம் சமீபத்தில் சில தர்ப்பை புள் கும்பலால் அசத்தும் அக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாஷையில் சொல்லனும்னா, ” தீட்டாகிடுத்துடா அம்பி”. சும்மா தளுக்கு புள்ளுக்கு போதை ஆசாமி பார்ப்பன கும்பல்

Read More
பரிணாமம் அடையும் முருகன்: பக்தி தெய்வத்திலிருந்து அரசியல் ஆயுதமாக:

பரிணாமம் அடையும் முருகன்: பக்தி தெய்வத்திலிருந்து அரசியல் ஆயுதமாக:

Jun 13, 2025

“அழகென்ற சொல்லுக்கு முருகா” என்ற பாடலும், அது மெட்டும் எப்பேர்ப்பட்ட துயரங்களிலிருந்தும் சற்று தளர்வை நமக்கு அளிக்கக்கூடிய ஒரு பாடலாக, கருணையின் அம்சமாக அமைக்கப்பட்டிருக்கும் என்றால் அது மிகையாகாது. ஒரு கடவுள் மறுப்பாளராகவே இதனை நான் குறிப்பிடுகிறேன். அப்படி கருணை, அன்பு என்ற முருகனின் முகம் எப்படி பரிணாமம் அடைகிறது ? அல்லது மாற்றப்படுகிறது ? டார்வினின் பரிணாம வளர்ச்சி

Read More