திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி தீர்ப்பு!
Jan 6, 2026
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒருபுறம் காசி விஸ்வநாதர் கோவிலும், மறுபுறம் சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. வழக்கமாக மலையடிவாரத்தில் தீபம் ஏற்றப்படும் நிலையில், மலை உச்சி தூணில் தீபம் ஏற்ற
திருப்பரங்குன்றம் -சிக்கந்தர் மலை விவகாரத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜகவின் அடுத்த அசைன்மென்ட். இந்து முன்னணியை வைத்து மத வெறியாட்டம்
Feb 4, 2025
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்திருக்கும் தர்காவில் கடந்த மாதம், இஸ்லாமிய குடும்பம் ஒன்று ஆடு ஒன்றை பலியிட காவல்துறை அனுமதி மறுத்த சம்பவம் முதல் தற்போது இந்து முன்னனி திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று கூறிய கருத்து வரை தொடர்ந்து மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது. பலியிடுவதற்காக ஆடு மற்றும் சேவல்களை மலைக்கு கொண்டு
Recent Posts
- “ஓய்வே இருக்கக் கூடாது!” – வாக்குப்பதிவு நாள் வரை ‘நோ ரெஸ்ட்’: முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
- “இனி எப்போதும் நாமதான்!” – மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் இட்ட 5 கட்டளைகள்!
- பிரதமர் அலுவலகம் அருகே பரபரப்பு: 717 குடும்பங்களை வெளியேற்ற ஒன்றிய அரசு நோட்டீஸ்!
- 2026 தேர்தல்: திமுகவின் 7 பேர் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழு!
- முதலீடு மோசடிகளின் பிடியில் இந்தியா: 2025-ல் ₹22,495 கோடி இழப்பு!
Recent Comments
No comments to show.
