திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபம்: யாருக்கு சாதகமாகும்? நாளை வெளியாகும் மதுரை உயர் நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு!
மதுரை: தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சி தீப விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நாளை (ஜனவரி 6, 2026) தனது இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது. வழக்கின் பின்னணி: ஏன் இத்தனை பரபரப்பு? திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான கல் தூணில் (தீபத்தூண்) கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி
