தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?
திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார். இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது
உரசுவோம் சீமானை – பெரியாரை பேசி பேசி இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்த்த RSS கைக்கூலி சீமான்
RSS அமைப்புகள் எந்த பெரிய விஷயத்தையும் உடனே செய்ய மாட்டார்கள், எதிலும் நீண்ட நெடிய திட்டமிடல் இருக்கும் காந்தியடிகள் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் போலதான் சீமானும். செயல்திட்டத்தை அழகாக திட்டமிட்டு சிந்தாமல் சிதறாமல் செய்து காட்டும் சாதுர்யம் அவர்களுக்கு உண்டு சீமான் பேசும் பல விஷயங்களை பகிரங்கமாக பாராட்டும் பாஜகவினர், தமிழத்தில் பாஜக அயோக்கியர்கள் கைது
Recent Posts
- 500+ இரட்டையர்கள்! கேரளாவின் கோடினி கிராமத்தில் நடக்கும் அதிசயம் – அறிவியல் மர்மம்.
- விஜய்க்கு ஆதரவு அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி! – ஆட்சி அமைக்கத் தேவையான ‘மேஜிக் நம்பரை’ நெருங்கும் தவெக.
- மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்திக்கும் விஜய்! – 4.30 மணிக்கு வெளியாகும் ‘பதவியேற்பு’ ரகசியம்?
- “வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்பதா?” – விஜய்யின் அரசியல் அணுகுமுறையைச் சாடும் சிந்தனைச் செல்வன்!
- தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 95.2% பேர் தேர்ச்சி – ஈரோடு முதலிடம்!
