தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?
திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார். இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது
உரசுவோம் சீமானை – பெரியாரை பேசி பேசி இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்த்த RSS கைக்கூலி சீமான்
RSS அமைப்புகள் எந்த பெரிய விஷயத்தையும் உடனே செய்ய மாட்டார்கள், எதிலும் நீண்ட நெடிய திட்டமிடல் இருக்கும் காந்தியடிகள் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் போலதான் சீமானும். செயல்திட்டத்தை அழகாக திட்டமிட்டு சிந்தாமல் சிதறாமல் செய்து காட்டும் சாதுர்யம் அவர்களுக்கு உண்டு சீமான் பேசும் பல விஷயங்களை பகிரங்கமாக பாராட்டும் பாஜகவினர், தமிழத்தில் பாஜக அயோக்கியர்கள் கைது
Recent Posts
- பூனைக்குட்டி வெளியே வந்தது! தமிழ்நாட்டு மாணவர்களின் டேட்டாக்கள் ஒன்றிய அரசிடம் ஒப்படைப்பு?! தவெக அரசை வெளுத்து வாங்கிய அன்பில் மகேஸ்!
- 2029 நாடாளுமன்ற தேர்தல் போர் இப்போதே ஆரம்பம்! பாஜகவிற்கு உபி மற்றும் லோக்சபா வெற்றி அவ்வளவு எளிதல்ல! காங்கிரஸ் கட்சி வீசிய அதிரடி மூன்று முனை வியூகம்!
- தக் லைஃப் கேப்ஷன்! க்ளோஸ் பிரண்ட்ஸ் மோடு! அசிங்கமா இல்லையா?! அமைச்சர் கில்லி சரத்தை வெளுத்து வாங்கிய திமுக மருத்துவர் யாழினி!
- இது தமிழர்களுக்கு அவமரியாதை! டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகக் கர்நாடக வெங்கட நாராயணா நியமனம்! முதல்வர் விஜயை அதிரடியாகச் சாடிய சீமான்!
- பின்தள்ளப்பட்ட கடன்கள்! ₹37,436 கோடி கடன் குறைப்பு! நஷ்டத்தில் இருந்து லாபத்திற்கு மீண்ட டிஎன்இபி! செந்தில் பாலாஜியின் அதிரடி வெள்ளை அறிக்கை 2026!
