தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?
திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார். இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது
உரசுவோம் சீமானை – பெரியாரை பேசி பேசி இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்த்த RSS கைக்கூலி சீமான்
RSS அமைப்புகள் எந்த பெரிய விஷயத்தையும் உடனே செய்ய மாட்டார்கள், எதிலும் நீண்ட நெடிய திட்டமிடல் இருக்கும் காந்தியடிகள் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் போலதான் சீமானும். செயல்திட்டத்தை அழகாக திட்டமிட்டு சிந்தாமல் சிதறாமல் செய்து காட்டும் சாதுர்யம் அவர்களுக்கு உண்டு சீமான் பேசும் பல விஷயங்களை பகிரங்கமாக பாராட்டும் பாஜகவினர், தமிழத்தில் பாஜக அயோக்கியர்கள் கைது
Recent Posts
- பஹல்காம் தாக்குதல்: ராகுல் காந்திக்குப் பிறகு, பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!
- ஓய்வுக்குப் பின் அரசுப் பதவி இல்லை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தலைமை நீதிபதி கவாய்!
- அமெரிக்கப் பெண் வெளியிட்ட “இனவெறி” கருத்துகள்: இந்தியர்களைத் திருமணம் செய்த வெளிநாட்டினர் எதிர்கொள்ளும் அவதூறுகள்!
- கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு
- மனிதனை மனிதன் இழுக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி: கை ரிக்ஷாக்களை ஒழித்த கலைஞரின் மனிதாபிமானப் புரட்சி!