மாற்றுத்திறனாளி சபரிவர்மன் லாக்கப் படுகொலை? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி அறிக்கை! ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரிக்கை!
Jul 15, 2026
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் உயிரிழந்த சம்பவத்திற்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்பொழுது தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குட்கா விற்றதாகக் கூறி ஜூலை 9 அன்று தென்தாமரைக் குளம் போலீஸாரால் சபரிவர்மன் கைது; கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த இளைஞர் உயிரிழந்த சோகம்! கன்னியாகுமரி
Recent Posts
- பைக் டாக்ஸியை அரசு அனுமதிக்கிறதா? இல்லையா? உயர் நீதிமன்றக் கிளை அதிரடி கேள்வி! விதிகளை உருவாக்க 6 மாத அவகாசம் கோரிய தமிழக அரசு!
- தவெக (TVK) கட்சியில் அதிரடி! செங்கல்பட்டு மாவட்ட இணை செயலாளர் வீராசாமி நீக்கம்! லஞ்சம் பெற்ற வீடியோ வெளியானதால் கட்சித் தலைமை அதிரடி நடவடிக்கை!
- “சார்பதிவாளர் சஸ்பெண்ட் மட்டும் போதாது!” — பழனி கோயிலின் ₹100 கோடி நிலப் பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி!
- SIR வாக்காளர் பட்டியல் திருத்தம்: மூன்று கட்டங்களில் தேர்தல் ஆணையம் விதிகளை எப்படி மாற்றியது?
- எ.வ.வேலு வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி; மேல்முறையீடு தள்ளுபடி
