ஆளுநருக்கு அடிபணிந்ததா தவெக அரசு? வந்தே மாதரம் சர்ச்சை குறித்து புதிய விளக்கம்!
தமிழக அமைச்சரவை விரிவாக்க விழா இன்று காலை லோக் பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் பாடப்பட்ட பாடல்களின் வரிசை தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. அரசு விழாக்களில் இனி ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலில் பாடப்படும் என தவெக அரசு முன்பு அறிவித்திருந்தது. ஆனால், இன்றைய பதவியேற்பு விழாவில் மீண்டும் ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் இசைக்கப்பட்டது. இதனால் தவெக அரசு
