அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொலை: சக ஊழியரை கத்தியால் குத்தியதால் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொலை: சக ஊழியரை கத்தியால் குத்தியதால் துப்பாக்கிச் சூடு

Sep 19, 2025

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா கிளாரா நகரில், தெலங்கானாவைச் சேர்ந்த 30 வயது தொழில்நுட்ப நிபுணரான முகமது நிஜாமுதீன் என்பவரை, அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி, நிஜாமுதீன் தனது சக ஊழியருடன் ஏ.சி. தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 911 அவசர எண்ணுக்கு அழைப்பு

Read More
தெலுங்கானா பாஜகவில் ராஜா சிங் ராஜினாமா – தலைவர் பதவி மோதலும், உள்கட்சிப் பூசலும்!

தெலுங்கானா பாஜகவில் ராஜா சிங் ராஜினாமா – தலைவர் பதவி மோதலும், உள்கட்சிப் பூசலும்!

Jul 1, 2025

தெலுங்கானா பாஜகவில் புயல்: ராஜா சிங் ராஜினாமா – தலைவர் பதவி மோதலும், தெலுங்கானா அரசியலில், குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்குள் (பாஜக) ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூகரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குப் பெயர் பெற்றவரும், பழைய ஹைதராபாத் தொகுதியின் மூன்று முறை எம்.எல்.ஏ.வுமான டி. ராஜா சிங், திங்கட்கிழமை (ஜூன் 30) காவி கட்சியில் இருந்து தனது ராஜினாமாவை

Read More
பாஜகவோடு கைகோர்த்து உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டில் செய்த மற்றொரு அயோக்கியத்தனம். தென் மாநிலங்களை பழிவாங்கும் செயலா?

பாஜகவோடு கைகோர்த்து உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டில் செய்த மற்றொரு அயோக்கியத்தனம். தென் மாநிலங்களை பழிவாங்கும் செயலா?

Jan 31, 2025

சென்ற புதன்கிழமை (ஜனவரி 29) அளிக்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு ஒன்றில், முதுகலை மருத்துவ இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் அரசியலமைப்பு பிரிவு 14-ஐ (Article14) மீறுவதால் அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மாநில ஒதுக்கீட்டு இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை அனுமதிப்பது அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என நீதிமன்றம் கூறியது. இந்த இடங்கள் நீட் தேர்வில் தகுதியின் அடிப்படையில்

Read More