கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்

கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்

Jul 21, 2026

தமிழகத்தில் மின்கட்டண கணக்கீடு தொடர்பாக எழுந்துள்ள புகார்களுக்கு விளக்கம் அளித்துள்ள மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், நுகர்வோர் கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால், அந்தத் தொகை அடுத்த மின்கட்டணத்தில் கழித்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். மின்சாரப் பயன்பாடு மற்றும் கட்டணக் கணக்கீடு தொடர்பாக சில இடங்களில் பொதுமக்கள் சந்தேகங்களையும் புகார்களையும் முன்வைத்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார். மேலும், தமிழகம் முழுவதும்

Read More