தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அரசுக்கு எதிரான சுவரொட்டிகள்!
தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டி!சென்னை: தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, பல்வேறு இடங்களில் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பும் இந்த சுவரொட்டிகள், தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களுடன், “தமிழன்னையை அவமதித்து இழிவுபடுத்துகிறது