திருநங்கைகள், திருநம்பியர், இடைப்பாலினருக்கு கல்வி சலுகை – ஒரு வரலாற்று முன்னேற்றம்!

திருநங்கைகள், திருநம்பியர், இடைப்பாலினருக்கு கல்வி சலுகை – ஒரு வரலாற்று முன்னேற்றம்!

Jun 30, 2025

தமிழகத்தில் அனைவருக்கும் சமத்துவ கல்வி வாய்ப்பை வழங்கும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது, திருநங்கைகள், திருநம்பியர் மற்றும் இடைப்பாலினருக்கும் அரசு உயர் கல்வி பயணத்தில் அத்தியாயமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அறிவிப்பின் முக்கிய அம்சம்: உயர் கல்வி பயிலும் திருநங்கைகள், திருநம்பியர் மற்றும் இடைப்பாலினர்கள் அரசு ஆதிதிராவிடர் கல்வி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

Read More
“ஓரணியில் தமிழ்நாடு” – தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்!

“ஓரணியில் தமிழ்நாடு” – தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்!

Jun 28, 2025

சென்னை, ஜூன் 28, 2025: திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) தலைவரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற புதிய முன்னெடுப்பு குறித்து மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்களுடனான காணொலிக் கூட்டத்தில் முக்கிய உரையாற்றினார். இந்த முன்னெடுப்பு வெறும் தி.மு.க.வின் உறுப்பினர் சேர்க்கைக்கானது மட்டுமல்ல என்றும், தமிழ்நாட்டின் மண்,

Read More
திராவிட வரலாறு மற்றும் அரசியல் குறித்த உலகளாவிய ஆய்வை மேம்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நன்கொடை – எம். கருணாநிதி உதவித்தொகை

திராவிட வரலாறு மற்றும் அரசியல் குறித்த உலகளாவிய ஆய்வை மேம்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நன்கொடை – எம். கருணாநிதி உதவித்தொகை

Jun 22, 2025

உலகளாவிய கல்வித்துறையை தமிழ்நாட்டின் சமூக நீதி மரபுடன் இணைக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, புகழ்பெற்ற தொழில்நுட்ப தொழில்முனைவோர் திரு. சபரீசன் வேதமூர்த்தி மற்றும் அவரது மனைவி கல்வியாளர் செந்தாமரை ஸ்டாலின் ஆகியோர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நன்கொடையை அறிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் திராவிட இயக்கம் மற்றும் அதன் மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக-பொருளாதார மரபு குறித்த மேம்பட்ட ஆராய்ச்சியை ஆதரிப்பதை இந்த

Read More
தமிழகத்தில் புதிய மினி-பஸ் சேவை தொடக்கம்: கடைசி மைல் போக்குவரத்திற்கு தீர்வு

தமிழகத்தில் புதிய மினி-பஸ் சேவை தொடக்கம்: கடைசி மைல் போக்குவரத்திற்கு தீர்வு

Jun 16, 2025

சென்னை: தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 16) பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட புதிய மினி-பஸ் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் கொடியசைத்து சேவையை துவக்கினார்; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனியில் தொடங்கி வைத்தார்; சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் சேவையை துவக்கினார். இதனுடன், பல்வேறு மாவட்டங்களில் பலர் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். திட்டத்தின் நோக்கம்:

Read More

இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நீதிபதி: நீதிமன்ற ஒழுக்கத்தையும் ஜனநாயக நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் புதிய சர்ச்சை!

Jun 14, 2025

இந்திய ஜனநாயகத்தின் மூன்று தளங்களுள் ஒன்று நீதித்துறை. சட்டத்திற்கு உரிய மரியாதை, நீதியின் சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவையும் நீதிமன்றத்தின் அடிப்படை மதிப்பீடுகளாகும். ஆனால், தற்போது நீதிபதி சந்திரகுமார் யாதவ் உருவாக்கிய சர்ச்சை, இந்த நீதித்துறை மீது கூடக் கேள்வி எழும்பும் வகையில் உள்ளது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே ஏற்கனவே முறிவு நிலவுகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் உடைய

Read More
“ராமர் தொன்மம், கீழடி அறிவியல்!” – மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு வைரமுத்துவின் உருக்கமான பதில்

“ராமர் தொன்மம், கீழடி அறிவியல்!” – மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு வைரமுத்துவின் உருக்கமான பதில்

Jun 12, 2025

சென்னை: கீழடி நாகரிகத்தைப் பற்றிய மத்திய அரசின் அணுகுமுறை குறித்து கவிஞர் வைரமுத்து எழுப்பிய கேள்விகள், தமிழ் இணையத்தில் பரவலான கவனத்தை பெற்றுள்ளன. “ராமர் என்பது ஒரு தொன்மம்; அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் கீழடியின் தொன்மைக்குத் ‘அறிவியலே அடிப்படை’. இதனை ஏற்க மத்திய அரசு தயங்குவது ஏன்?” எனக் கேள்வியெழுப்பிய வைரமுத்து, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்

Read More
மத்திய அரசின் அநீதிக்கு எதிராக தமிழ்நாட்டுக்கு நீதிக்கொண்டு வந்த நீதிமன்ற தீர்ப்பு! கல்வி உரிமைக்கான வரலாற்றுச் வெற்றி!

மத்திய அரசின் அநீதிக்கு எதிராக தமிழ்நாட்டுக்கு நீதிக்கொண்டு வந்த நீதிமன்ற தீர்ப்பு! கல்வி உரிமைக்கான வரலாற்றுச் வெற்றி!

Jun 11, 2025

சென்னை உயர் நீதிமன்றம் எடுத்துள்ள இந்த தீர்ப்பு, மத்திய அரசு கல்விக்காக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) உடன் கட்டாயமாக இணைக்க வேண்டியதில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது. இது தமிழக அரசின் குரலாக மட்டுமல்ல, நியாயத்தின் குரலாகவும் ஒலிக்கிறது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட Right to Education Act (RTE) இன்

Read More

மோடி அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை தள்ளி வைத்ததின் பின்னணி ?

Jun 6, 2025

2021-ல் நடைபெற வேண்டியிருந்த இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) பல ஆண்டுகளாக தள்ளிப்போய்விட்டது. தற்போது மத்திய அரசு 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் அதை இரு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த தாமதம் வழக்கமான நிர்வாக காரணங்களால் மட்டுமா? அல்லது இதன் பின்னணியில் அரசியல் கணக்குகள் உள்ளதா?. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின்

Read More
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!” – உச்ச நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி

இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!” – உச்ச நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி

Jun 4, 2025

இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது ராகுல் காந்தியின் சமீபத்திய நடவடிக்கை. 2014 முதல் 2024 வரையிலான அனைத்து தேர்தல்களிலும் மோசடி இடம்பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி. இந்த மோசடிகளில் பாஜக நேரடியாகவும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்ததாகக் கூறி, உண்மையை வெளிக்கொணர உச்ச நீதிமன்றத்தின் மடலுக்கே சென்றுள்ளார். பாஜக எப்படி அதிகாரத்தை கைப்பற்றியது

Read More
தக் லைஃஃப் தடை விவகாரத்தில் புதிய சிக்கல் : ‘ஜனநாயகன்’ படத்துக்கும் சிக்கல் – விஜய்க்கு அரசியல் அழுத்தம்?

தக் லைஃஃப் தடை விவகாரத்தில் புதிய சிக்கல் : ‘ஜனநாயகன்’ படத்துக்கும் சிக்கல் – விஜய்க்கு அரசியல் அழுத்தம்?

Jun 4, 2025

சென்னை: முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தன் புதிய திரைப்படமான ‘தக் லைஃஃப்’ வெளியீட்டை முன்னிட்டு நடந்த இசை வெளியீட்டு விழாவில், “தமிழிலிருந்து கன்னடம் உருவானது” என பேசியதாக கூறியுள்ளார். இந்த கூற்றுகள் கர்நாடகாவில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தி உள்ளன. கன்னட மொழியையும், அதன் பேசும் மக்களையும் இழிவுபடுத்தியதாகக் கருதி, கர்நாடகத்தில் பல்வேறு அமைப்புகள்

Read More