ரெண்டு நாளா படாத பாடு பட்டுட்டோம்! எப்ப வருது எப்ப போகுதுனே தெரியல! தவெக அரசின் மின்வெட்டை விளாசிய சிபிஎம் சண்முகம்!
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டுப் (Power Cut) பிரச்சினை, தற்போது பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் அசுர வளர்ச்சி குறித்துப் பேசியிருந்த மறுநாளே, மாநிலத்தில் மின்சாரப் பற்றாக்குறை விவாதம் பூதாகரமாக வெடித்துள்ளது. தவெக அரசின் இந்த மோசமான மின்துறை நிர்வாகம் குறித்து,
