திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்: தமிழ்நாடு உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் – மு.க.ஸ்டாலின் தலைமையில் தீர்மானம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (ஜூலை 18, 2025) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் “திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்” நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்துவரும் அநீதிகளை
தமிழ்நாட்டின் உரிமைகளை மறுக்கும் மத்திய அரசு – கல்வி அமைச்சரின் ஆணவம் வேண்டாம்!
தன்னை மன்னராகக் கருதிக்கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் மிக அவசியம்! தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டு, அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அநாகரிகமானவர்கள் எனக் கூறும் நீங்கள், உண்மையில் யார் அநாகரிகம் காட்டுகிறீர்கள் என்பதைப் பொருண்மையாக உணர வேண்டிய நேரம் இது! தமிழ்நாட்டின்