காமராஜர், எளிமை, சமூக ஊடகம்: ஒரு பொம்மலாட்ட நிகழ்வு (puppet show) !

காமராஜர், எளிமை, சமூக ஊடகம்: ஒரு பொம்மலாட்ட நிகழ்வு (puppet show) !

Jul 18, 2025

தோழர் திருச்சி சிவா ஆற்றிய உரையில் மிக சிறிய அளவிலான அதுவும் எந்த ஒரு உள் எண்ணமும் இல்லாமல் எதார்த்தமாக காமராஜருக்கு குளிரூட்டப்பட்ட ஏசி அறை தேவைப்பட்டது என்று கூறியது, ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டது. திராவிட இயக்கத்தவர்களும், காமராஜர் ஆதரவாளர்களும் பொம்மலாட்ட பொம்மைகளாக (puppets) பயன்படுத்தப்பட்டனர் தேர்தல் வியுக அமைப்பாளர்கள்

Read More
“10 நாட்களில் ஒரு கோடி தொண்டர்கள்”: திமுகவின் புதிய பிரம்மாண்ட சாதனை!

“10 நாட்களில் ஒரு கோடி தொண்டர்கள்”: திமுகவின் புதிய பிரம்மாண்ட சாதனை!

Jul 14, 2025

தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), தனது வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாமின் மூலம், வெறும் 10 நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான புதிய உறுப்பினர்களைச் சேர்த்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், கழக உடன்பிறப்புகளுக்கும்,

Read More
‘ஓரணியில் தமிழ்நாடு’ மாபெரும் வெற்றி: 60 லட்சத்தைக் கடந்து புதிய சாதனை!

‘ஓரணியில் தமிழ்நாடு’ மாபெரும் வெற்றி: 60 லட்சத்தைக் கடந்து புதிய சாதனை!

Jul 11, 2025

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட ‘ஓரணியில் தமிழ்நாடு’ (Ooraniyil Tamil Nadu) என்ற திமுகவின் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பு, குறுகிய காலத்திலேயே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த்து மகத்தான வெற்றியை நோக்கிப் பயணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 45 நாட்கள் வீடு வீடாகச் சென்று,

Read More
‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு: 7 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை!

‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு: 7 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை!

Jul 10, 2025

தமிழ்நாட்டில், ஆளும் கழகத்தின் சார்பில் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கப்பட்ட ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம், வெறும் 7 நாட்களில் 50 லட்சம் என்ற இலக்கைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் இந்த முன்னெடுப்பு, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதனைப் பயணத்தின் முக்கியத் துளிகள்

Read More
அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி

அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி

Jul 10, 2025

வரலாறு முழுக்க இந்திய சமூக அமைப்பில், கோயில்கள் பார்ப்பன கும்பலின் தனிப்பட்ட சொத்துகளாகவே இருந்தன, கொள்ளையடிக்கப்பட்டன. கோயில்களின் பணம், நிலம், நகை, வரி என அனைத்தும் கணக்கு இல்லாத பாணியில் அவர்களின் குடும்பங்களின் செல்வாக்குக்குள் சிக்கியிருந்தது. பெரும் முயற்சியினால், 1922-ம் ஆண்டு, நீதிக்கட்சியின் முதலமைச்சர் பனகல்அரசர் ராமராயநிங்கர் `இந்துப் பரிபாலன சட்டம்’ என்ற வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தார். இவரது

Read More
“ஓரணியில் தமிழ்நாடு” – உறுப்பினர் சேர்க்கைத் திட்டம் அதிகாரப்பூர்வ தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

“ஓரணியில் தமிழ்நாடு” – உறுப்பினர் சேர்க்கைத் திட்டம் அதிகாரப்பூர்வ தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Jul 1, 2025

“ஓரணியில் தமிழ்நாடு” – உறுப்பினர் சேர்க்கைத் திட்டம் அதிகாரப்பூர்வ தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சென்னை, ஜூலை 1, 2025 – திமுகவின் புதிய பரப்புரை இயக்கமான “ஓரணியில் தமிழ்நாடு” இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில், இந்த இயக்கத்தின் முக்கியமான கட்டமான உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர்

Read More

ஓரணியில் தமிழ்நாடு’ – தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி முகாம்

Jun 25, 2025

திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்துள்ள 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை பரப்புரை திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, புதிய உறுப்பினர் சேர்க்கை செயலியின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து தகவல் தொழில்நுட்ப (IT Wing) அணியின் மாநில அளவிலான பயிற்சி முகாம், 2025-ம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி புதன்கிழமை

Read More
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?

Jun 21, 2025

மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… ! ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது.

Read More

இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நீதிபதி: நீதிமன்ற ஒழுக்கத்தையும் ஜனநாயக நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் புதிய சர்ச்சை!

Jun 14, 2025

இந்திய ஜனநாயகத்தின் மூன்று தளங்களுள் ஒன்று நீதித்துறை. சட்டத்திற்கு உரிய மரியாதை, நீதியின் சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவையும் நீதிமன்றத்தின் அடிப்படை மதிப்பீடுகளாகும். ஆனால், தற்போது நீதிபதி சந்திரகுமார் யாதவ் உருவாக்கிய சர்ச்சை, இந்த நீதித்துறை மீது கூடக் கேள்வி எழும்பும் வகையில் உள்ளது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே ஏற்கனவே முறிவு நிலவுகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் உடைய

Read More
அமித்ஷாவின் பேச்சு “அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், மதவாத பிளவு பேச்சு ” – ஆ. ராசா கண்டனம்

அமித்ஷாவின் பேச்சு “அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், மதவாத பிளவு பேச்சு ” – ஆ. ராசா கண்டனம்

Jun 9, 2025

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை செய்ததை அடுத்து , திமுக துணைப்பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு .ஆ. ராசா தீவிர அரசியல் விமர்சனத்தை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார் .அமித்ஷா பேசிய மதவாத பிளவு பேச்சுகள் நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க கூடியவை என்றும் ‘அப்பட்டமான பொய் ,அருவருப்பான வஞ்சகம், மதவாத பேச்சு என்று அவர் ஆவேசமாக சாடினார்.இதை

Read More