இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நீதிபதி: நீதிமன்ற ஒழுக்கத்தையும் ஜனநாயக நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் புதிய சர்ச்சை!

Jun 14, 2025

இந்திய ஜனநாயகத்தின் மூன்று தளங்களுள் ஒன்று நீதித்துறை. சட்டத்திற்கு உரிய மரியாதை, நீதியின் சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவையும் நீதிமன்றத்தின் அடிப்படை மதிப்பீடுகளாகும். ஆனால், தற்போது நீதிபதி சந்திரகுமார் யாதவ் உருவாக்கிய சர்ச்சை, இந்த நீதித்துறை மீது கூடக் கேள்வி எழும்பும் வகையில் உள்ளது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே ஏற்கனவே முறிவு நிலவுகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் உடைய

Read More
அமித்ஷாவின் பேச்சு “அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், மதவாத பிளவு பேச்சு ” – ஆ. ராசா கண்டனம்

அமித்ஷாவின் பேச்சு “அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், மதவாத பிளவு பேச்சு ” – ஆ. ராசா கண்டனம்

Jun 9, 2025

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை செய்ததை அடுத்து , திமுக துணைப்பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு .ஆ. ராசா தீவிர அரசியல் விமர்சனத்தை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார் .அமித்ஷா பேசிய மதவாத பிளவு பேச்சுகள் நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க கூடியவை என்றும் ‘அப்பட்டமான பொய் ,அருவருப்பான வஞ்சகம், மதவாத பேச்சு என்று அவர் ஆவேசமாக சாடினார்.இதை

Read More

மோடி அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை தள்ளி வைத்ததின் பின்னணி ?

Jun 6, 2025

2021-ல் நடைபெற வேண்டியிருந்த இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) பல ஆண்டுகளாக தள்ளிப்போய்விட்டது. தற்போது மத்திய அரசு 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் அதை இரு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த தாமதம் வழக்கமான நிர்வாக காரணங்களால் மட்டுமா? அல்லது இதன் பின்னணியில் அரசியல் கணக்குகள் உள்ளதா?. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின்

Read More
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!” – உச்ச நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி

இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!” – உச்ச நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி

Jun 4, 2025

இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது ராகுல் காந்தியின் சமீபத்திய நடவடிக்கை. 2014 முதல் 2024 வரையிலான அனைத்து தேர்தல்களிலும் மோசடி இடம்பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி. இந்த மோசடிகளில் பாஜக நேரடியாகவும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்ததாகக் கூறி, உண்மையை வெளிக்கொணர உச்ச நீதிமன்றத்தின் மடலுக்கே சென்றுள்ளார். பாஜக எப்படி அதிகாரத்தை கைப்பற்றியது

Read More
“சாமுவேல் பணி நீக்கம்: மத உரிமை மீறப்பட்டதா அல்லது ஒழுக்க மீறலா?”

“சாமுவேல் பணி நீக்கம்: மத உரிமை மீறப்பட்டதா அல்லது ஒழுக்க மீறலா?”

Jun 2, 2025

மத நம்பிக்கையால் பணி நீக்கம் நீதியா? ஒரு மதத்தை கடைபிடிக்கக் கூடிய ராணுவ அதிகாரி இன்னொரு மதம் சார்ந்த விழாவில் பங்கேற்க மறுத்தார். ஆகையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சாமுவேல் என்கிற இந்திய ராணுவ அதிகாரி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியை வகித்து வந்தார். 2021 அன்று இந்து மத விழாவிற்கு சார்பு அதிகாரி அழைப்பு விடுத்திருந்தார் ஆனால் சாமுவேல்

Read More
தி.மு.க. பொதுக்குழுவில் உறுதியுடன் ஒலித்த மு.க. ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க. பொதுக்குழுவில் உறுதியுடன் ஒலித்த மு.க. ஸ்டாலின் பேச்சு!

Jun 1, 2025

தி.மு.க. பொதுக்குழுக்கூட்டம் மதுரை உத்தங்குடியில் நடைபெற்றது .இப்பொதுக்குழு கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவரது உரை, எதிர்வரும் தேர்தல்களுக்கான தி.மு.க.வின் வியூகங்களை மட்டுமின்றி, கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி , எப்பேர்ப்பட்ட தாக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து மிக துல்லியமாக உரையாற்றினார் . “பரந்து பறக்கும் கழகக் கொடி” ஸ்டாலின்

Read More

தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும்ஒன்றிய அரசுக்குக் கண்டனம்! – திமுக பொதுக்குழுவில் தீர்மானம் 

Jun 1, 2025

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில்மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையைநடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம்அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு

Read More
அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!” -திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!” -திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

Jun 1, 2025

மாண்புமிகு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திராவிட இயக்கத்தின் பண்பாட்டு மையமான மதுரையில் இன்று நடக்கும் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார்.நம் மண், மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை காக்கும் போரில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் பொருட்டு இப்பிரச்சார இயக்கம்

Read More
மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ! முதல்வரால் முதல் மேயர் முத்துவின் சிலை திறப்பு

மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ! முதல்வரால் முதல் மேயர் முத்துவின் சிலை திறப்பு

May 31, 2025

மதுரை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 31) மதுரையில் 16.5 கி.மீ. நீளமுள்ள பிரம்மாண்டமான ரோடு ஷோவிலும், மதுரையின் முதல் மேயரான முத்துவின் புதுப்பிக்கப்பட்ட சிலைத் திறப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். முதல்வரின் வருகையையொட்டி மதுரை நகரம் முழுவதும் உற்சவம் போல காட்சியளிக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்முதல்வரின் மதுரை வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2,000க்கும் மேற்பட்ட போலீசார்

Read More
தமிழகத்தின் போர்க்களம்: ஸ்டாலினின் திமுக ஏன் முன்னணியில் உள்ளது?

தமிழகத்தின் போர்க்களம்: ஸ்டாலினின் திமுக ஏன் முன்னணியில் உள்ளது?

May 27, 2025

2021 மே 7ஆம் தேதி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கும்போது, எம். கே. ஸ்டாலின் — ஒருவேளை அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக — தன்னையே “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுகம் வெறும் மரபுத்தொடராகவோ, முக்கால் அரசியல் காட்டாகவோ அல்ல என்பதைக் காட்ட, நான்கு ஆண்டுகள் கழித்து அவரின் நடைமுறைதான் சான்றாக உள்ளது. இன்னும்

Read More