“ஆரியன் ரவி நாடக சீமான்” இருக்கும்வரை திமுக வை யாராலும் வெல்ல முடியாது – பெயரை கூட சொல்லாத முதல்வர் ஸ்டாலின்.
எதிரிகளுக்கு வயிறு எரியும் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று 3000 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் முதல்வர் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். அங்கு பேசிய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை ஒருமுறை கூட சொல்லவில்லை, ஆளுநர் RN பெயரை பலமுறை நேரடியாக சொல்லி
ஓரங்கட்டப்படுகிறாரா விஜய்? புஸ்ஸி ஆனந்தின் வசம் செல்கிறதா தவெக? தவெகவின் புதிய தேர்தல் வியூக வகுப்பாளர் யார்?
விஜய்-புஸ்ஸி ஆனந்த் மோதல்: தமிழக வெற்றி கழகத்தில் தந்திரமான போட்டிபுஸ்ஸி ஆனந்தின் செல்வாக்கு, விஜய்யின் எதிர்ப்பு – கட்சியின் எதிர்காலம் என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோகியசாமி மற்றும் தவெகவின் முக்கியப் பிரமுகர் ஒருவரும் அலைபேசியில் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், ஜான் ஆரோகியசாமி
வேலூர்: ‘வீட்டுக்கு வந்தவர் யார் என்று எனக்கு தெரியவில்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன்.
இதற்கிடையே, இது தொடர்பாக சென்னையில் வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு, முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, அவர் வேலூர் செல்வதற்காக காரில் புறப்பட்டார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளிக்கும் போது, அமைச்சர் துரைமுருகன் கூறினார், “வீட்டுக்கு வந்திருப்பது எந்த துறை அதிகாரிகள் என்பதற்கான தகவலும் எனக்கு