HMPV : யாரும் பதற்றப்பட வேண்டாம்; 3-5 நாள்களில் தானாக… – அமைச்சர் மா.சுப்ரமணியன்
Jan 7, 2025
சீனாவில் பரவிவரும் Human Metapneumo வைரஸ் (HMPV) தொற்று, இந்தியாவில் ஐந்து பேருக்கு (கர்நாடகா 2, தமிழ்நாடு 2, குஜராத் 1) ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், இது புதிய வைரஸ் அல்ல என்றும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இந்த வைரஸ் தொற்று பற்றி யாரும் பதற்றப்பட
Recent Posts
- அமெரிக்காவின் ‘சுதந்திர தேவி’ சிலை மீது தாக்குதல்: ஈரான் வெளியிட்ட அதிரடி AI வீடியோ! – ‘அனைவருக்குமான ஒரு பழிவாங்கல்’.
- “சோனியா காந்தி விரைவில் நலம்பெற வேண்டும்!” – முதல்வர் மு.க. ஸ்டாலின் உருக்கமான ட்வீட்.
- “உடைந்த நாடு இப்போது தரகர் நாடா?” – பாகிஸ்தான் விவகாரத்தில் மோடி அரசைச் சாடும் காங்கிரஸ்!
- நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க வேண்டும்! – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அதிரடி முறையீடு.
- திருநர்கள் சட்டத் திருத்தம்: தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் அதிரடி ராஜினாமா! – “சுய-அடையாளம் பறிக்கப்படுவதாக” காட்டம்.
Recent Comments
No comments to show.
