“ரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி!” – வரும் 29-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள்!
ரேஷன் அட்டைகளில் eKYC பதிவு செய்வதற்காகத் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. “காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை!” – சிறப்பு முகாம் விவரங்கள்! ரேஷன் கார்டு eKYC சிறப்பு முகாம்கள் குறித்த அரசின் முக்கிய விவரங்கள்: “ரேஷன் அட்டைகளில் eKYC பதிவு செய்வதை எளிதாக்கச் சிறப்பு முகாம்கள்
