மதராசி முகாம் இடிப்பு: குடியிருப்பாளர்களுக்கு தமிழக அரசு ஆதரவு
புதுடெல்லி – டெல்லியின் நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகிலுள்ள ‘மதராசி முகாம்’ என அழைக்கப்படும் நீண்ட கால குடியேற்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இந்த நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக, அந்த முகாமில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினருக்கு தமிழ்நாடு அரசு முழுமையான ஆதரவை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. பதினாறாம் நூற்றாண்டு முதல் தமிழ் பேசும் தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள் மற்றும் தினக்கூலித்
சென்னையில் ரூ.40 கோடியில் உருவாகும் UPSC பயிற்சி மையம் – ‘நான் முதல்வன்’ திட்ட மாணவர்களுக்கு அரசு பாராட்டு விழா!
சென்னை: சென்னை செனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய யுபிஎஸ்சி (UPSC) பயிற்சி மையம் ரூ. 40 கோடி செலவில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இங்கே எனக்கு முன்பு எம்.எல்.ஏ, தம்பி வெற்றி அழகன் மிக அழகாக, நிதானமாக பல்வேறு கருத்துக்களை எடுத்து
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம் என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அவர் இதை தெரிவித்தார். தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது காலை 9.30 மணிக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கேள்வி
ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்நாட்டில் தமிழ் வார விழா – பாவேந்தர் பாரதிதாசன் நினைவில் விழாக்கள் நடத்த முதல்வர் அறிவிப்பு!
சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும்
தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை: தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் -முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
தமிழ்நாட்டில் இன்று (25.02.2025) சென்னையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநிலத்தின் அரசியல் உரிமைகள் தொடர்பாக மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் நிலையைப் பிரதிபலிப்பவை என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் காரணமாக, தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை தற்போது உள்ள 39ல்
திமுக அமோக மெற்றி பெறும் – இந்தியா டுடே C Voter கருத்து கணிப்பு, மக்களின் கணிப்பும் அதுவே
இந்தியா டுடே C-Voter கருத்து கணிப்பு வெளியாகி பேசு பொருளாக உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக, மக்களுக்கு பயன் தரும் வகையில் நடந்து வருவதை உறுதி செய்யும் விதமாக இந்த கருத்து கணிப்பு அமைந்துள்ளது. 2021 முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது, ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு சாதகமாக இல்லாத போதும் அதை
பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? – Fact Check
‘என்னது இந்த வருச பொங்கல் தொகுப்புல 1,000 ரூபா இல்லையா?’ என்பது தான் தற்போது மக்களுக்கு இருக்கும் அதிர்ச்சி லிஸ்டில் டாப்பில் உள்ளது. கடந்த ஆண்டு, ‘கொள்முதல் விலை அதிகமாக உள்ளது’ என்று பொங்கல் தொகுப்பில் முந்திரி, திராட்சை மிஸ் ஆனது. இந்த ஆண்டு, ‘நிதி சுமை’ என்று பொங்கல் பண்டிகை சந்தோஷங்களில் ஒன்றான 1,000 ரூபாய் மிஸ் ஆனது
துரோகத்தைத் தவிர உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது?” – எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி
சென்னையில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாவது… “2026-ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். அது தான் நமது இலக்கு. மேலும், அந்த சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
DMK: பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல’ – செயற்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள் என்னென்ன
சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்… “கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்குக் கண்டனம். பேரிடர் நிதி என்பது பா.ஜ.க கட்சியின் நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி, ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிதியை ஒன்றிய
போரினால் உருவான 10 முக்கிய கோரிக்கைகளுடன் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடுவோம்-கொதிக்கும் ராமதாஸ்
திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உழவர் பேரியக்க மாநில மாநாடு நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பா.ம.க-வின் நிறுவனர் மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் பேசும்போது, “உழவர்களைப் பாதுகாக்க முடியாத இந்த அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. இது ஒரு ஆண்டுக்குள் தமிழக மக்கள் தீர்மானமாக செய்யப்