🔥🔥 வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் மகத்தான சாதனை!
தமிழ்நாடு அரசு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், ஆட்சிப் பொறுப்பேற்றபோது பல சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டது. குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவு, கடுமையான நிதி நெருக்கடி மற்றும் ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய நிதிகளில் ஏற்பட்ட தாமதம் எனப் பல தடைகள் இருந்தன. இந்த சவால்களுக்கு மத்தியில், தமிழ்நாடு அரசு 11.19% என்ற ஒரு வியத்தகு பொருளாதார
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: தேர்தல் சவால்கள், நலத்திட்டங்கள், மற்றும் வளர்ச்சி இலக்குகள்!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 2025 ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், கழகப் பணிகள், அரசின் திட்டங்கள், வரவிருக்கும் தேர்தல் சவால்கள் மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசினார். உடன்பிறப்புகளுடன் நேரடி உரையாடல் – மனநிறைவு தரும் கழகப்பணி: “உடன்பிறப்பே வா” நிகழ்ச்சி
“10 நாட்களில் ஒரு கோடி தொண்டர்கள்”: திமுகவின் புதிய பிரம்மாண்ட சாதனை!
தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), தனது வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாமின் மூலம், வெறும் 10 நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான புதிய உறுப்பினர்களைச் சேர்த்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், கழக உடன்பிறப்புகளுக்கும்,
மதராசி முகாம் இடிப்பு: குடியிருப்பாளர்களுக்கு தமிழக அரசு ஆதரவு
புதுடெல்லி – டெல்லியின் நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகிலுள்ள ‘மதராசி முகாம்’ என அழைக்கப்படும் நீண்ட கால குடியேற்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இந்த நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக, அந்த முகாமில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினருக்கு தமிழ்நாடு அரசு முழுமையான ஆதரவை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. பதினாறாம் நூற்றாண்டு முதல் தமிழ் பேசும் தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள் மற்றும் தினக்கூலித்
சென்னையில் ரூ.40 கோடியில் உருவாகும் UPSC பயிற்சி மையம் – ‘நான் முதல்வன்’ திட்ட மாணவர்களுக்கு அரசு பாராட்டு விழா!
சென்னை: சென்னை செனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய யுபிஎஸ்சி (UPSC) பயிற்சி மையம் ரூ. 40 கோடி செலவில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இங்கே எனக்கு முன்பு எம்.எல்.ஏ, தம்பி வெற்றி அழகன் மிக அழகாக, நிதானமாக பல்வேறு கருத்துக்களை எடுத்து
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம் என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அவர் இதை தெரிவித்தார். தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது காலை 9.30 மணிக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கேள்வி
ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்நாட்டில் தமிழ் வார விழா – பாவேந்தர் பாரதிதாசன் நினைவில் விழாக்கள் நடத்த முதல்வர் அறிவிப்பு!
சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும்
தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை: தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் -முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
தமிழ்நாட்டில் இன்று (25.02.2025) சென்னையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநிலத்தின் அரசியல் உரிமைகள் தொடர்பாக மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் நிலையைப் பிரதிபலிப்பவை என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் காரணமாக, தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை தற்போது உள்ள 39ல்
திமுக அமோக மெற்றி பெறும் – இந்தியா டுடே C Voter கருத்து கணிப்பு, மக்களின் கணிப்பும் அதுவே
இந்தியா டுடே C-Voter கருத்து கணிப்பு வெளியாகி பேசு பொருளாக உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக, மக்களுக்கு பயன் தரும் வகையில் நடந்து வருவதை உறுதி செய்யும் விதமாக இந்த கருத்து கணிப்பு அமைந்துள்ளது. 2021 முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது, ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு சாதகமாக இல்லாத போதும் அதை
