2026 தேர்தலில் பாஜக ஆட்சி என அமித் ஷா நம்பிக்கை: திமுக கடும் எதிர்வினை
தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலில் பாஜக ஆட்சி அமையப்போகிறது என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாதம், மாநில அரசியல் சூழலில் கடுமையான பதில்களைத் தூண்டியுள்ளது. மதுரையில் நடைபெற்ற ஒரு பொது கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மேற்கு
முதலாளிகளின் ஆணைக்கிணங்க முதல் முறையாக பனையூர் பங்களாவை விட்டு வெளியே வந்து மக்களை சந்திக்கும் “பனையூர் பண்ணையார்” விஜய்.
கட்சி தொடங்கி ஒரு வருட காலமாக மக்களை களத்தில் சென்று சந்திக்காமல் ஒரு “வொர்க் ஃப்ரம் ஹோம்” அரசியல்வாதியாகவும், பாஜகவின் கைப்பாவையாகவும் திகழ்ந்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதல் முறையாக மக்களை நேரில் சந்திப்பதற்காக பரந்தூர் செல்கிறார். தவெகவின் சார்பில் பரந்தூர் போராட்டக் குழுவை தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்க்கப்பட்டிருந்த நிலையில்,
பெரியாரும், பெரியாரிஸ்டுகளும் இந்த மண்ணில் இருப்பதா வேண்டாமா என்கின்ற மானப் பிரச்சனை இது – சீமான்
வெறுப்பிலும், விரக்தியிலும் இருக்கும் பெரியாரிய தோழர்களுக்கு இந்த நம்பிக்கை கூடவா கொடுக்க முடியாது..!? தொடர்ந்து திராவிடத்தையும் தந்தை பெரியாரையும் அவதூறு பரப்பி வரும் சீமான் என்கின்ற கோமாளி தற்போது ஒரு படி மேலே சென்று பேசுவதற்கு பதில் கதறிக் கொண்டிருக்கிறார். ஆம், இப்போது திடீர் என்று புத்தி பேதலித்து முன்னுக்குப் பின் முரனாக, யார் யாரோடு புணர வேண்டும் என்று
ஓரங்கட்டப்படுகிறாரா விஜய்? புஸ்ஸி ஆனந்தின் வசம் செல்கிறதா தவெக? தவெகவின் புதிய தேர்தல் வியூக வகுப்பாளர் யார்?
விஜய்-புஸ்ஸி ஆனந்த் மோதல்: தமிழக வெற்றி கழகத்தில் தந்திரமான போட்டிபுஸ்ஸி ஆனந்தின் செல்வாக்கு, விஜய்யின் எதிர்ப்பு – கட்சியின் எதிர்காலம் என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோகியசாமி மற்றும் தவெகவின் முக்கியப் பிரமுகர் ஒருவரும் அலைபேசியில் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், ஜான் ஆரோகியசாமி
பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவியில் தமிழிசை, நயினார்; அண்ணாமலை தனிக் கட்சி தொடங்க உள்ளாரா?
பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ள, அண்ணாமலை படாதபாடு படித்து வருகின்றார். அ.தி.மு.க-வோடு சரியான உறவு அமைப்பதில் அண்ணாமலைக்கு ஒரு நிலையான கசிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை அவரின் நிலைப்பாட்டை மறுக்காமல், பா.ஜ.க மேலிடமும் அவரை துணை வழங்குகிறது, ஆனால் இது முன்னணி அரசியல் உந்துதல்களில் பெரிய சவாலாக இருந்துள்ளது. மிகவும் திடமான நிலைப்பாட்டுடன், தமிழிசை சௌந்தரராஜன், தனது நிலைமையை மேலும்
வாய் வியாபாரி சீமான்ஜி – ஒரு ஜானு வயித்துக்கு தான் எல்லாத்தையும் விக்கிறான் எல்லாத்தையும் விக்கிறான்
யார் தமிழன் என்று சில காலம் கதறினான்..யார் நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பிறந்தவர் என்று முக்கினான்..யார் உயர்ந்த தலைவர் என்று சில காலம் முணகினான்..சசிகலாவை அதிமுக வில் சேர்த்து கொள்ள கெஞ்சினான்..உங்களுக்காக நின்றிருக்கேன் என்று அதிமுக தேமுதிக விடம் மண்டியிட்டான்..“ஒரே ஒரு முறை இந்த நிலம் சிக்குச்சி” என்று பல முறை சொன்னான்..ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆமை முயல் கறி