“காவல்துறை மக்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்!” – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கெத்து பதிலுரை!

“காவல்துறை மக்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்!” – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கெத்து பதிலுரை!

Sep 7, 2026

காவல்துறை என்பது அதிகாரத்தின் அடையாளமாக இல்லாமல் மக்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும் எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். “குற்றவாளிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை!” – முதல்வரின் முக்கிய உரை! காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய் பேசிய முக்கிய விவரங்கள்: “காவல்துறை என்பது வெறும் குற்றவாளிகளைக் கைது செய்யும் அமைப்பு மட்டும் கிடையாது.

Read More