“ராமர் தொன்மம், கீழடி அறிவியல்!” – மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு வைரமுத்துவின் உருக்கமான பதில்

“ராமர் தொன்மம், கீழடி அறிவியல்!” – மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு வைரமுத்துவின் உருக்கமான பதில்

Jun 12, 2025

சென்னை: கீழடி நாகரிகத்தைப் பற்றிய மத்திய அரசின் அணுகுமுறை குறித்து கவிஞர் வைரமுத்து எழுப்பிய கேள்விகள், தமிழ் இணையத்தில் பரவலான கவனத்தை பெற்றுள்ளன. “ராமர் என்பது ஒரு தொன்மம்; அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் கீழடியின் தொன்மைக்குத் ‘அறிவியலே அடிப்படை’. இதனை ஏற்க மத்திய அரசு தயங்குவது ஏன்?” எனக் கேள்வியெழுப்பிய வைரமுத்து, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்

Read More
கீழடி ஆராய்ச்சியில் பாஜகவின் அரசியல். தொல்லியல் துறைக்கு நேர்ந்த அவமானம்

கீழடி ஆராய்ச்சியில் பாஜகவின் அரசியல். தொல்லியல் துறைக்கு நேர்ந்த அவமானம்

May 27, 2025

2014 முதல் 2016 வரை கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் 982 பக்க அறிக்கையை தொல்லியல் நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு (ASI) சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், சங்க காலத்திற்கும் முந்தைய நகரமயமான தமிழ்ச் சமூகத்தின் ஆதாரங்கள் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் அறிக்கை சமர்ப்பித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வறிக்கையில் உள்ள தரவுகளை

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 7, 2025

1883 மார்ச்சு 14ஆம் நாள் பிற்பகல் 3 அடிக்கக் கால் மணி நேரம் இருக்க… நம் காலத்தின் ஆகப் பெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் – கார்ல் மார்க்சின் மறைவை இப்படித்தான் ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் வண்ணித்தார். மூன்று நாள் கழித்து மார்ச்சு 17ஆம் நாள் மார்க்சின் ஹைகேட் கல்லறை அருகே எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் முன்பு நான் எடுத்துக்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 3, 2025

குடியரசு 02.06.1945 இதழில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரையை நம் முன் முழுமையாக விரித்து வைத்துப் படித்துக் கொள்வோம்: உறவு முறை மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துக்கள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும் உறவுமுறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்நியதிக்கு எவ்விதக் கொள்கையும் ஆதாரமும் இல்லாமலும்-உலகமெங்குமுள்ள மனித சமூகத்தில் ஒரேவிதமான உறவு முறை அனுஷ்டிக்கப்படாமலும் – தேச

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

Jan 30, 2025

விடுதலை 11.05.1953 இதழின் நான்கு பக்கங்களையும் படப்படி எடுத்து அனுப்பியுள்ள அன்பர்களுக்கு நன்றி! செந்தில் மள்ளர் தனது நூலில் வேறு விடுதலை இதழ்களை எடுத்துக் காட்டியிருந்தால் அதையும் சரிபார்க்க வேண்டும். பெரியார் குறித்து அவர் என்ன எழுதியிருந்தாலும், அதற்கு என்ன சான்று காட்டியிருந்தாலும் பொதுவெளியில் முன்வைப்போம். செந்தில் மள்ளரோ வேறு எந்த எழுத்தாளருமோ பெரியாரை எவ்வளவு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்

Read More
பெரியார் மாட்டிக் கொண்டாரா? சீமான் கருத்துக்கு தோழர் தியாகுவின் பதில் தொடர்!

பெரியார் மாட்டிக் கொண்டாரா? சீமான் கருத்துக்கு தோழர் தியாகுவின் பதில் தொடர்!

Jan 29, 2025

தந்தை பெரியார் கருத்துகள் மீது தாராளமாக விவாதம் செய்யலாம். அதற்கு முன் சீமான் பரப்பிய அவதூறுக்குத் தீர்வு கண்டாக வேண்டும். “உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னார் என்று சீமான் கூறியதற்கு அவராக இது வரை சான்று ஏதும் தரவில்லை. பெரியார் எங்கே எப்போது இப்படி சொன்னார் அல்லது

Read More
“தமிழர் வணிகத்தின் பிம்பம்: ராஜேந்திர சோழனின் உலகளாவிய வெற்றிகளுக்கான ஆதாரம்”

“தமிழர் வணிகத்தின் பிம்பம்: ராஜேந்திர சோழனின் உலகளாவிய வெற்றிகளுக்கான ஆதாரம்”

Jan 24, 2025

ராஜேந்திர சோழன் உலகளாவிய வெற்றியாளராக மாற உதவியது ஒரு தமிழ் வணிகக் குழுதான்: ராஜேந்திர சோழன் பற்றிய வெளிவரும் உண்மைகள் . சோழப் பேரரசு அதன் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வர்த்தகம் மற்றும் கலாச்சாரத்தில் செல்வாக்கு செலுத்தி, பரந்த பகுதிகளில் பரவியது. கிபி 1014 முதல் 1044 வரை ஆட்சி செய்த முதலாம் இராஜேந்திர சோழன் இந்த விரிவாக்கத்தில் முக்கியப் பிரமுகராக

Read More