“ராமர் தொன்மம், கீழடி அறிவியல்!” – மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு வைரமுத்துவின் உருக்கமான பதில்
சென்னை: கீழடி நாகரிகத்தைப் பற்றிய மத்திய அரசின் அணுகுமுறை குறித்து கவிஞர் வைரமுத்து எழுப்பிய கேள்விகள், தமிழ் இணையத்தில் பரவலான கவனத்தை பெற்றுள்ளன. “ராமர் என்பது ஒரு தொன்மம்; அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் கீழடியின் தொன்மைக்குத் ‘அறிவியலே அடிப்படை’. இதனை ஏற்க மத்திய அரசு தயங்குவது ஏன்?” எனக் கேள்வியெழுப்பிய வைரமுத்து, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்
கீழடி ஆராய்ச்சியில் பாஜகவின் அரசியல். தொல்லியல் துறைக்கு நேர்ந்த அவமானம்
2014 முதல் 2016 வரை கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் 982 பக்க அறிக்கையை தொல்லியல் நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு (ASI) சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், சங்க காலத்திற்கும் முந்தைய நகரமயமான தமிழ்ச் சமூகத்தின் ஆதாரங்கள் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் அறிக்கை சமர்ப்பித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வறிக்கையில் உள்ள தரவுகளை
“தமிழர் வணிகத்தின் பிம்பம்: ராஜேந்திர சோழனின் உலகளாவிய வெற்றிகளுக்கான ஆதாரம்”
ராஜேந்திர சோழன் உலகளாவிய வெற்றியாளராக மாற உதவியது ஒரு தமிழ் வணிகக் குழுதான்: ராஜேந்திர சோழன் பற்றிய வெளிவரும் உண்மைகள் . சோழப் பேரரசு அதன் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வர்த்தகம் மற்றும் கலாச்சாரத்தில் செல்வாக்கு செலுத்தி, பரந்த பகுதிகளில் பரவியது. கிபி 1014 முதல் 1044 வரை ஆட்சி செய்த முதலாம் இராஜேந்திர சோழன் இந்த விரிவாக்கத்தில் முக்கியப் பிரமுகராக