மதராசி முகாம் இடிப்பு: குடியிருப்பாளர்களுக்கு தமிழக அரசு ஆதரவு
புதுடெல்லி – டெல்லியின் நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகிலுள்ள ‘மதராசி முகாம்’ என அழைக்கப்படும் நீண்ட கால குடியேற்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இந்த நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக, அந்த முகாமில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினருக்கு தமிழ்நாடு அரசு முழுமையான ஆதரவை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. பதினாறாம் நூற்றாண்டு முதல் தமிழ் பேசும் தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள் மற்றும் தினக்கூலித்
கீழடி ஆராய்ச்சியில் பாஜகவின் அரசியல். தொல்லியல் துறைக்கு நேர்ந்த அவமானம்
2014 முதல் 2016 வரை கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் 982 பக்க அறிக்கையை தொல்லியல் நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு (ASI) சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், சங்க காலத்திற்கும் முந்தைய நகரமயமான தமிழ்ச் சமூகத்தின் ஆதாரங்கள் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் அறிக்கை சமர்ப்பித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வறிக்கையில் உள்ள தரவுகளை
தமிழ்நாட்டின் பண்டைய இரும்பு தொழில்நுட்பம்: வரலாறு மற்றும் முன்னேற்றங்கள்
தமிழ்நாட்டில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள்தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், சிவகாளி மற்றும் கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் பண்டைய இரும்பிற்கான விரிவான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளன. இந்த இடங்களில் காணப்படும் கருவிகள், ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் தொல்பொருள் தமிழ் சமூகத்தின் உலோகவியல் வளர்ச்சியைக் குறிக்கின்றன. ரேடியோகார்பன் டேட்டிங் கிமு 1200 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டில் இருந்ததைக் காட்டுகிறது. கோயில்களில் காணப்படும் இரும்பு ஆயுதங்கள் மற்றும்
ஜல்லிக்கட்டு: தடைகளை தகர்த்தெறிந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் வரலாற்று மிக்க வீர விளையாட்டு.
கிரிக்கெட், கால்பந்து வீரர்களுக்கு கூட ஒரு வருடத்தில் ஓரிரு மாதங்கள் ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பு கிட்டும். ஆனால் வருடம் முழுவதும் ஓய்வில்லாமல் தை மாதம் நடக்கவிருக்கும் வீர விளையாட்டிற்காக பயிற்சி மேற்கொள்ளும் காளைகளையும், காளையர்களையும் தமிழ்நாட்டில் மட்டும் தான் காண முடியும். தைத் திருநாள் என்றாலே பொங்கலுக்கு அடுத்தப்படியாக ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள், சிறுவர்கள் என் எல்லோருக்கும் சட்டென்று கண் முன்னே