மேற்கு வங்க அரசியலில் மீண்டும் ‘மீர் ஜாபர்’ புயல்! சுவேந்து அதிகாரி ஆட்சிக்கு நடுவே வரலாற்று வார்த்தைப் போர்! பாலாசி போரின் நிஜ பின்னணி!
இந்திய வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பிளாசி போர்’ (Battle of Plassey) நடந்து, தற்போது 269 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அமைச்சர் ஜெகதீஸ்வரி தவறு செய்தால் தங்களது கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை பாயும் என விருதுநகரில் அதிரடியாகப் பேசியுள்ள வேளையில், இந்த வரலாற்று அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்
