உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: விவாகரத்து பெற்ற மனைவிக்கு மாதம் ரூ.50,000 நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: விவாகரத்து பெற்ற மனைவிக்கு மாதம் ரூ.50,000 நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

Jun 11, 2025

2025 மே 29ஆம் தேதி, இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. விவாகரத்து பெற்ற, ஆனால் மறுமணம் செய்யாமல் தனியாக வாழும் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.50,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், அந்த தொகை ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் 5% வீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு, விவாகரத்துக்குப் பிந்தும் மனைவியின் வாழ்க்கைத் தரம்

Read More
மகாராஷ்டிரா மேட்ச் பிக்சிங் – ராகுல் காந்தியின் பார்வையில் ஒரு தேர்தல் மோசடி விரிவுரை!

மகாராஷ்டிரா மேட்ச் பிக்சிங் – ராகுல் காந்தியின் பார்வையில் ஒரு தேர்தல் மோசடி விரிவுரை!

Jun 7, 2025

நவம்பர் 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற விதம் குறித்து உச்சநீதிமன்றத்தில் இருந்து கிராமத்துக்கே அரசியல் சர்ச்சைகள் எழுந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் நான் நாடாளுமன்ற உரையிலும் பத்திரிகையாளர் சந்திப்பிலும், இந்த தேர்தலின் நேர்மையைப் பற்றி எனது ஆழமான கவலையை வெளிப்படுத்தியிருந்தேன். இது ஒரு சாதாரண புகார் அல்ல. இந்திய தேர்தல்கள் அனைத்தும் தவறானது என்றல்ல, ஆனால் பெரும்பாலான முக்கியமான

Read More
மகப்பேறு உரிமையை வலுப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் முன்னோடியான தீர்ப்பு

மகப்பேறு உரிமையை வலுப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் முன்னோடியான தீர்ப்பு

May 30, 2025

பெண்களின் மகப்பேறு விடுப்பு என்பது,ஒரு வேலைவாய்ப்பு நலச்சலுகையில்லை; அது அவர்களின் இனப்பெருக்க உரிமையின் ஒரு அங்கமாகவும், வாழ்வதற்கான உரிமையின் தொடர்ச்சியாகவும் உள்ளது. இந்த அடிப்படையை மீண்டும் வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், பெண்கள் மீதான தொழில்நுட்ப இடையூறுகளுக்குள் பதுக்கப்பட்டிருந்த பாலின விருத்தத்தைக் கண்டித்து, சமூக நியாயத்திற்கு வழிகாட்டும் தீர்ப்பை வழங்கியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், தனது

Read More
“சாவர்க்கர் பெயரை மீட்டெடுக்க நீதிமன்றம் போனாரா?” – உச்சநீதிமன்றம் சொன்ன கடும் பதில்!

“சாவர்க்கர் பெயரை மீட்டெடுக்க நீதிமன்றம் போனாரா?” – உச்சநீதிமன்றம் சொன்ன கடும் பதில்!

May 28, 2025

1950 ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டத்தின் அட்டவணையில் இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி. சாவர்க்கரின் பெயரைச் சேர்த்து, அது தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்ததாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது. தொழில்முறை மற்றும் வணிக நோக்கங்களுக்காக சில சின்னங்கள் மற்றும் பெயர்களை முறையற்ற முறையில் பயன்படுத்துவதைத்

Read More
ED க்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் ..!கூட்டாட்சி அமைப்பை பாதிக்கிறது – பி ஆர் காவாய் 

ED க்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் ..!கூட்டாட்சி அமைப்பை பாதிக்கிறது – பி ஆர் காவாய் 

May 22, 2025

டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தில் ஏதேனும் நிதி முறைகேடுகள் உள்ளனவா? என்ற கோணத்தில் Enforcement Directorate (ED) தொடங்கிய விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்தது. மேலும், நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், ED பல்வேறு அரசியல் நோக்கங்களுடன் செயல்படுகிறது, என்றும், இது கூட்டாட்சி அமைப்பின் அடிப்படைகளை பாதிக்கக்கூடியது,”என்ற கடுமையாக விமர்சனம் கூறினர். இதனடிப்படையில், தமிழ்நாட்டின் மாநில அரசு தாக்கல் செய்த

Read More
அமலாக்கத் துறையின் அதிகார மீறல்: டாஸ்மாக் ஊழல் வழக்கில் நடவடிக்கைகளை இடைநிறுத்த உச்ச நீதிமன்ற உத்தரவு!

அமலாக்கத் துறையின் அதிகார மீறல்: டாஸ்மாக் ஊழல் வழக்கில் நடவடிக்கைகளை இடைநிறுத்த உச்ச நீதிமன்ற உத்தரவு!

May 22, 2025

தமிழக அரசு மதுபான நிறுவனமான டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம்) மீதான அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணை மற்றும் சோதனைகளுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தற்காலிகமாக தடை விதித்தது. இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், மத்திய நிறுவனத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தார், மேலும் சட்டம் ஒழுங்கு ஒரு மாநிலப் பொருள் என்பதால், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் விகிதாசாரமற்றதாகவும், அரசியலமைப்பிற்கு

Read More
கணக்கில் வராத பணம் விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது!

கணக்கில் வராத பணம் விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது!

May 22, 2025

மார்ச் மாதம் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரான வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பராவிடம்,

Read More

துணைவேந்தர் நியமன வழக்கு: உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற மனு தாக்கல் செய்த தமிழக அரசு

May 21, 2025

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டங்களை எதிர்த்த வழக்கை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சட்டங்களை எதிர்த்த வழக்கில் தமிழக உயர் கல்வித் துறை செயலாளர் தாக்கல் செய்த மனுவில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்

Read More
தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதி: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதி: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

May 21, 2025

சென்னை: தமிழ்நாடு அரசுக்குக் கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு நியாயமாகத் தர வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதியை மத்திய அரசு தரவில்லை என்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி தரப்படும் என்று மத்திய அரசு சொல்வது ஏற்புடையது இல்லை என்று மனுத்தாக்கல்

Read More
மொழிக் கொள்கையை அடித்தளமாகக் கொண்டு கல்வி நிதி மறுப்பு: தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மனு

மொழிக் கொள்கையை அடித்தளமாகக் கொண்டு கல்வி நிதி மறுப்பு: தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மனு

May 21, 2025

மத்திய அரசு ரூ.2,291 கோடிக்கு மேல் கல்வி நிதியை சட்டவிரோதமாக நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் PM SHRI பள்ளிகள் போன்ற தொடர்புடைய திட்டங்களை செயல்படுத்த மாநிலத்தை கட்டாயப்படுத்த மத்திய அரசு நிதி அழுத்தத்தைப் பயன்படுத்துவதாக மாநிலம் குற்றம் சாட்டியது. மாநிலத்திற்கான கல்வி நிதியை

Read More