உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி! கடைசி நேர ஆதார் குளறுபடியால் கால்வாய்க்குள் விழுந்த 25 நீட் / பி.எட் மாணவர்கள்!
இந்தியாவில் கல்வி மற்றும் பொதுத்தேர்வு நடைமுறைகளில் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன. அண்மையில் நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசியத் தேர்வு முகமைக்கு (NTA) உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்வு மையத்திற்கு வெளியே ஏற்பட்ட விபத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாக்கடைக்
