ஒடிசா மாணவி மரணம்: கொந்தளிக்கும் ஒடிசா! பந்த் போராட்டம் – காங்கிரஸ் தலைவர்கள் கைது! நீதி கிடைக்குமா?
ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ஒரு துயரச் சம்பவம், தற்போது மாநிலம் தழுவிய போராட்டமாக வெடித்துள்ளது. கல்லூரி மாணவி ஒருவர், பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்தும் நீதி கிடைக்காததால் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம், ஒடிசா மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதற்கு நீதி கேட்டு, காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்த ‘ஒடிசா பந்த்’ போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் அஜய் குமார்
