தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் காந்தி கண்டனம் !
தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, “டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் உடனடியாகப் பிடித்து, கருத்தடை செய்து காப்பகங்களில் பராமரிக்க வேண்டும்” என்று டெல்லி அரசுக்கு உச்ச