ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி மாற்றங்களால் ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு: மு.க.ஸ்டாலின்
Sep 23, 2025
‘புதிய ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பாலும் வருமான வரி உச்சவரம்பை உயர்த்துவதாலும் இந்த ஆண்டு மக்களுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும்’ என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த பெரும் தொகை சேமிப்பு என்பது, மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக ஏற்பட்ட ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் மற்றும் மத்திய அரசின்
Recent Posts
- நிதிஷ் கட்சியின் முடிவு இதுதான்: “25 இடங்களுக்கு மேல் வென்றால் அரசியலை விட்டே விலகுகிறேன்” – பிரசாந்த் கிஷோர் அதிரடி!
- ஜனநாயகத்தின் மாபெரும் அச்சுறுத்தல்: ஒரு வாக்காளருக்கு 7 அடையாள அட்டைகள்!
- மறக்கப்பட்ட நில உரிமை போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் !
- ‘ரீல்’ நாயகனின் ‘ரியல்’ அரசியல்: சந்தர்ப்பவாத மௌனங்களும், பாஜகவின் பின்னணி வியூகங்களும்!
- மருத்துவக் கல்லூரிகளின் கட்டணச் சுரண்டல்: SC/ST மாணவர்களைப் பணயம் வைக்கும் சுயநிதி நிறுவனங்கள்!
Recent Comments
No comments to show.
