பீகார் வாக்காளர் பட்டியல் சர்ச்சை: 36 லட்சம் வாக்காளர்கள் ‘காணாமல் போனது’ ஏன்? ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன?
இந்திய ஜனநாயகம் அதன் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், 36 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் ‘தங்கள் முகவரிகளில் கண்டறியப்படவில்லை’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு வெறும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்தத் திடீர் ‘சிறப்பு தீவிர திருத்தம்’
“வாக்காளர் பட்டியல் திருத்தம் மட்டுமே, குடியுரிமை சரிபார்ப்பு அல்ல என வெளிப்படையாகத் தெரிவிக்கவும்”: பாஜகவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!
தேர்தல் ஆணையம் பீகாரில் சர்ச்சைக்குரிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (Special Intensive Revision – SIR) தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) இரண்டாவது பெரிய அங்கமான தெலுங்கு தேசம் கட்சி (TDP), தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே SIR