தூத்துக்குடியில் புதியதோர் அத்தியாயம்: தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம்.
துத்துக்குடியில் அமையவுள்ள கப்பல் கட்டும் தளங்கள் தென் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய அடித்தளம் அமைப்பதாக, முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ரூ.30,000 கோடி முதலீட்டில் அமையவுள்ள இந்தத் தளங்கள் மூலம் 55,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இது தென் தமிழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமையும். சங்ககாலக்
