தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் வளர்ச்சி: முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் புதிய மாற்றங்கள்,பெரியார் மண்ணில் சமூக ஒருமைப்பாடு, உயரிய நிதிகள் மற்றும் சட்டம்
Dec 6, 2024
இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத திட்டங்களை நிறைவேற்றுகிறோம்; மதவெறி, சாதி வெறி எண்ணம், நான் இருக்கும் வரை இந்த பெரியார் மண்ணில் நிகழாது. சமூகத்தை பிளவுப்படுத்தும் சக்திகளை அம்பலப்படுத்தி சமூகநீதியை நிலைவாட்டுவோம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறது தமிழ்நாடு அரசு. மக்களின் மனங்களை ஒன்றிணைக்கும் வகையில், ஒற்றுமை மற்றும் சமத்துவ அடிப்படையில் அரசு செயல்படுகிறது. தமிழ்நாடு,
Recent Posts
- 2026-ல் சட்டசபையில் சுவாரஸ்யம்: “அட்லீ பற்றி மட்டும் இல்லை, சட்னி குறித்தும் பேசுவேன்” – தி.மு.க எம்.எல்.ஏ சிவசங்கர் அதிரடி!
- 2026-ல் தேசிய கீதம் சர்ச்சை: சட்டமன்றத்தில் த.வெ.க – தி.மு.க காரசார விவாதம்!
- 2026-ல் Telegram Ban: டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் 5 முக்கிய உண்மைகள்
- 2026-ல் ஆளுநர் உரை: தமிழக வளர்ச்சி காணாமல் போய்விட்டது என உதயநிதி ஸ்டாலின் அதிரடி விமர்சனம்!
- 100 நாட்களுக்குப் பிறகு தகனம்: ஆகாஷ் டெலிசன் மரண வழக்கில் குடும்பத்தினர் எதிர்ப்பது ஏன்?
