தந்தை பெரியார் உலக அரங்கில் – ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உருவப்படம் திறப்பு!
சமூக சீர்திருத்தவாதியும், பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியார், உலக அரங்கில் அங்கீகாரம் பெறுகிறார். “ஆதிக்கம்தான் என் எதிரி” என தன் வாழ்நாள் முழுவதும் முழங்கிய பெரியாரின் உருவப்படம், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, செப்டம்பர் 4 அன்று ஆக்ஸ்ஃபோர்ட்
தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?
திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார். இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது
Recent Posts
- 500+ இரட்டையர்கள்! கேரளாவின் கோடினி கிராமத்தில் நடக்கும் அதிசயம் – அறிவியல் மர்மம்.
- விஜய்க்கு ஆதரவு அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி! – ஆட்சி அமைக்கத் தேவையான ‘மேஜிக் நம்பரை’ நெருங்கும் தவெக.
- மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்திக்கும் விஜய்! – 4.30 மணிக்கு வெளியாகும் ‘பதவியேற்பு’ ரகசியம்?
- “வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்பதா?” – விஜய்யின் அரசியல் அணுகுமுறையைச் சாடும் சிந்தனைச் செல்வன்!
- தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 95.2% பேர் தேர்ச்சி – ஈரோடு முதலிடம்!
