தந்தை பெரியார் உலக அரங்கில் – ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உருவப்படம் திறப்பு!
சமூக சீர்திருத்தவாதியும், பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியார், உலக அரங்கில் அங்கீகாரம் பெறுகிறார். “ஆதிக்கம்தான் என் எதிரி” என தன் வாழ்நாள் முழுவதும் முழங்கிய பெரியாரின் உருவப்படம், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, செப்டம்பர் 4 அன்று ஆக்ஸ்ஃபோர்ட்
தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?
திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார். இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது
Recent Posts
- பூனைக்குட்டி வெளியே வந்தது! தமிழ்நாட்டு மாணவர்களின் டேட்டாக்கள் ஒன்றிய அரசிடம் ஒப்படைப்பு?! தவெக அரசை வெளுத்து வாங்கிய அன்பில் மகேஸ்!
- 2029 நாடாளுமன்ற தேர்தல் போர் இப்போதே ஆரம்பம்! பாஜகவிற்கு உபி மற்றும் லோக்சபா வெற்றி அவ்வளவு எளிதல்ல! காங்கிரஸ் கட்சி வீசிய அதிரடி மூன்று முனை வியூகம்!
- தக் லைஃப் கேப்ஷன்! க்ளோஸ் பிரண்ட்ஸ் மோடு! அசிங்கமா இல்லையா?! அமைச்சர் கில்லி சரத்தை வெளுத்து வாங்கிய திமுக மருத்துவர் யாழினி!
- இது தமிழர்களுக்கு அவமரியாதை! டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகக் கர்நாடக வெங்கட நாராயணா நியமனம்! முதல்வர் விஜயை அதிரடியாகச் சாடிய சீமான்!
- பின்தள்ளப்பட்ட கடன்கள்! ₹37,436 கோடி கடன் குறைப்பு! நஷ்டத்தில் இருந்து லாபத்திற்கு மீண்ட டிஎன்இபி! செந்தில் பாலாஜியின் அதிரடி வெள்ளை அறிக்கை 2026!
